மன்னாரில் ஜனாதிபதியின் ரணில் விகிரமசிங்கவின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை மன்னார் நகரசபை மைதானத்தில் இரண்டு நாட்கள் இடம் பெறவுள்ளது .
குறித்த நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த நிகழ்வில் வன்னி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ்நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோர்தனாதலிங்கம், எவரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்ததுடன் முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் குலசிங்கம் திலீபனும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அமைச்சரின் நடமாடும் சேவை நிகழ்வை புறக்கணித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள். மன்னாரில் ஜனாதிபதியின் ரணில் விகிரமசிங்கவின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை மன்னார் நகரசபை மைதானத்தில் இரண்டு நாட்கள் இடம் பெறவுள்ளது .குறித்த நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த நிகழ்வில் வன்னி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ்நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோர்தனாதலிங்கம், எவரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்ததுடன் முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் குலசிங்கம் திலீபனும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.