வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை முழுவதும் நடமாடி மரங்களை நட்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது.
கொழும்பில் இருந்து தெயுந்தரா முனை வழியாக கதிர்காமம் வரை நடந்து அங்கிருந்து கண்டி வழியாக பெதுரு முனை வரை நடந்து சென்று மரங்களை நட்டுள்ளார்.
அந்தோனி ஸ்டோன் என்பவரே தனது தனிப்பட்ட பயணத்தின் போது உலக நாடுகளில் மரங்களை நாட்டியுள்ளார்.
அவர் பயணம் செய்யும் நாடுகளின் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த வெளிநாட்டு நாட்டவரிடமிருந்து வருமானத்தை வசூலிக்கிறார்.
இந்நிலையில் உலக நாடுகளில் மரம் நடுவதற்கு பணம் கொடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
இலங்கையர்கள் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்திய வெளிநாட்டவரின் செயல். samugammedia வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை முழுவதும் நடமாடி மரங்களை நட்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது.கொழும்பில் இருந்து தெயுந்தரா முனை வழியாக கதிர்காமம் வரை நடந்து அங்கிருந்து கண்டி வழியாக பெதுரு முனை வரை நடந்து சென்று மரங்களை நட்டுள்ளார்.அந்தோனி ஸ்டோன் என்பவரே தனது தனிப்பட்ட பயணத்தின் போது உலக நாடுகளில் மரங்களை நாட்டியுள்ளார்.அவர் பயணம் செய்யும் நாடுகளின் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த வெளிநாட்டு நாட்டவரிடமிருந்து வருமானத்தை வசூலிக்கிறார்.இந்நிலையில் உலக நாடுகளில் மரம் நடுவதற்கு பணம் கொடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது