சிலி நாட்டில் பற்றிய காட்டு தீயில் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து சேதமடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தென் அமெரிக்க நாடான சிலியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு 10 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
சிலி நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து சேதமடைந்து இருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் பல நாட்களாக போராடி வருகிறது.