• May 01 2024

திருகோணமலையில் ஒரே நாளில் 6 இடங்களில் இடம்பெற்ற சம்பவம்

harsha / Dec 7th 2022, 5:44 pm
image

Advertisement

திருகோணமலை குச்சவெளிப் பகுதியில் ,நேற்று இரவு ஒரே நாளில் 6 இடங்களில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

4 கடைகள்,2 வீடுகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கடைகளில் 35 பண்டல் சிகரெட் இதன் போது திருடப்பட்டுள்ளது.மற்றும் 1லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம்  உட்பட பொருட்களும் திருடப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் ஒரே நாளில் 6 இடங்களில் இடம்பெற்ற சம்பவம் திருகோணமலை குச்சவெளிப் பகுதியில் ,நேற்று இரவு ஒரே நாளில் 6 இடங்களில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.4 கடைகள்,2 வீடுகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கடைகளில் 35 பண்டல் சிகரெட் இதன் போது திருடப்பட்டுள்ளது.மற்றும் 1லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம்  உட்பட பொருட்களும் திருடப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement