• May 20 2024

இணைய விளையாட்டுக்கு அடிமையாகி உயிரிழந்த பல்கலை மாணவனின் இறுதிக் கிரியைகள் இன்று! samugammedia

Tamil nila / Jul 16th 2023, 5:24 pm
image

Advertisement

இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவன் ஒருவன் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.இன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டுகின்றது.

 யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த புஸ்பராசா எழில்நாத் (வயது – 22) என்ற கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகம் மாணவனே உயிரிழந்துள்ளான்.

தாயும், தந்தையும் நேற்று வேலைக்குப்புறப்பட்டுச் சென்றுள்ளனர். மதியம் 11 மணியளவில் தந்தை வீடு திரும்பியுள்ளார். 

இதன்போது பல்கலை மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளான். 

சடலம் பிரேத பரிசோதனைக்கு க்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இந்த இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

இதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டில் இன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.



இணைய விளையாட்டுக்கு அடிமையாகி உயிரிழந்த பல்கலை மாணவனின் இறுதிக் கிரியைகள் இன்று samugammedia இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவன் ஒருவன் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.இன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டுகின்றது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த புஸ்பராசா எழில்நாத் (வயது – 22) என்ற கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகம் மாணவனே உயிரிழந்துள்ளான்.தாயும், தந்தையும் நேற்று வேலைக்குப்புறப்பட்டுச் சென்றுள்ளனர். மதியம் 11 மணியளவில் தந்தை வீடு திரும்பியுள்ளார். இதன்போது பல்கலை மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளான். சடலம் பிரேத பரிசோதனைக்கு க்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இந்த இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.இதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டில் இன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement