இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் மாதாந்த கூட்டமானது நேற்றையதினம் பிற்பகல் 5.00 மணியளவில் Northolt Community Centre. Manor House Ealing Road. Northolt, Middlesex UB5 6AD. என்ற இடத்தில், சொ.கேதீஸ்வரன்(கீத்) ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையானது தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், முதல் தடவையாக நேற்றையதினம்(14) இந்த கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட செயற்றிட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதேவேளை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் அடுத்த பொதுக் கூட்டமானது எதிர்வரும் வைகாசி மாதம் 26ஆம் ஞாயிற்றுக்கிழமை திகதி நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் மாதாந்த கூட்டம். இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் மாதாந்த கூட்டமானது நேற்றையதினம் பிற்பகல் 5.00 மணியளவில் Northolt Community Centre. Manor House Ealing Road. Northolt, Middlesex UB5 6AD. என்ற இடத்தில், சொ.கேதீஸ்வரன்(கீத்) ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையானது தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், முதல் தடவையாக நேற்றையதினம்(14) இந்த கூட்டம் நடைபெற்றது.குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட செயற்றிட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது.இதேவேளை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் அடுத்த பொதுக் கூட்டமானது எதிர்வரும் வைகாசி மாதம் 26ஆம் ஞாயிற்றுக்கிழமை திகதி நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.