• May 20 2024

அமைச்சரவைக்குள் நுழையும் திட்டம் - பயனளிக்காமல் போன பொதுஜன பெரமுனவின் உந்துதல்? samugammedia

Chithra / Jun 5th 2023, 7:32 am
image

Advertisement

இலங்கை அமைச்சரவைக்குள் பொதுஜன பெரமுனவை சேர்ந்த மூன்று பேரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் பயனளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் தொடர்பிலேயே இந்த உந்துதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருப்பினும், தங்களை விட இளையவர்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றவர்கள், அமைச்சுக்களை கொண்டுள்ளனர் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை அமைந்திருந்தது.

இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் விரிவாக்கம் அல்லது மறுசீரமைப்பு எதுவும் இல்லை என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவைக்குள் நுழையும் திட்டம் - பயனளிக்காமல் போன பொதுஜன பெரமுனவின் உந்துதல் samugammedia இலங்கை அமைச்சரவைக்குள் பொதுஜன பெரமுனவை சேர்ந்த மூன்று பேரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் பயனளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் தொடர்பிலேயே இந்த உந்துதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இருப்பினும், தங்களை விட இளையவர்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றவர்கள், அமைச்சுக்களை கொண்டுள்ளனர் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை அமைந்திருந்தது.இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் விரிவாக்கம் அல்லது மறுசீரமைப்பு எதுவும் இல்லை என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement