தாயொருவர் மேக்கப் போட்டுக்கொண்டு தனது மகனிடம் வந்தபோது அடையாளம் காண முடியாமல் மகன் அழுகின்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த காணொளியில் தன் அம்மா பியூட்டி பார்லருக்குச் சென்று அங்கு மேக்கப் போட்டுக் கொண்டு வந்தபோது, அவரைப் பார்த்த மகன் அவரை அடையாளம் காண முடியாமல் கதறி கதறி அழுகின்றார்.
உடனே அவரது தாய் நான் தான் உன் அம்மா என்று கூறும் நிலையில் சிறுவனை ஆறுதல் செய்ய முயன்றாலும், தன் தாயைக் காணவில்லை என்று சிறுவன் கதறி அழுது கண்ணீர் சிந்துகின்றார்.
இந்த காணொளிக்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தாயை அடையாளம் காணமுடியாமல் கதறிய மகன் Samugammedia தாயொருவர் மேக்கப் போட்டுக்கொண்டு தனது மகனிடம் வந்தபோது அடையாளம் காண முடியாமல் மகன் அழுகின்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.குறித்த காணொளியில் தன் அம்மா பியூட்டி பார்லருக்குச் சென்று அங்கு மேக்கப் போட்டுக் கொண்டு வந்தபோது, அவரைப் பார்த்த மகன் அவரை அடையாளம் காண முடியாமல் கதறி கதறி அழுகின்றார்.உடனே அவரது தாய் நான் தான் உன் அம்மா என்று கூறும் நிலையில் சிறுவனை ஆறுதல் செய்ய முயன்றாலும், தன் தாயைக் காணவில்லை என்று சிறுவன் கதறி அழுது கண்ணீர் சிந்துகின்றார்.இந்த காணொளிக்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.