• May 04 2024

சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு முன் நால்வர் செய்த மோசமான செயல்..! samugammedia

Chithra / Jul 29th 2023, 1:19 pm
image

Advertisement

சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை கொள்ளையிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 இலட்சம் பெறுமதியான இரும்புக்குழாய்களே கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு முன் நால்வர் செய்த மோசமான செயல். samugammedia சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை கொள்ளையிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.45 இலட்சம் பெறுமதியான இரும்புக்குழாய்களே கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement