வடக்கு, கிழக்கில் அல்லல்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த சுதந்திரமும் கிடைக்கவில்லை என காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க.பாலச்சந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று எமது சமூகம் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டிருந்தார்.
சுதந்திர தினத்துக்கு எதிரான பேரணி ஒன்று நாளை பொலிகண்டியில் இருந்து ஆரம்பமாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தமிழரசு கட்சி முழுமையான ஆதரவை தெரிவிப்பதாகவும் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் அனைவரும் இந்த சுதந்திர தினத்தை கரிநாளாவே கருதுவதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க.பாலச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமும் இல்லை, நிம்மதியும் இல்லை – தமிழர்களுக்கு என்றுமே கரிநாள் தான் பாலச்சந்திரன் கவலை வடக்கு, கிழக்கில் அல்லல்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த சுதந்திரமும் கிடைக்கவில்லை என காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க.பாலச்சந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.இன்று எமது சமூகம் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டிருந்தார்.சுதந்திர தினத்துக்கு எதிரான பேரணி ஒன்று நாளை பொலிகண்டியில் இருந்து ஆரம்பமாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு தமிழரசு கட்சி முழுமையான ஆதரவை தெரிவிப்பதாகவும் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.தமிழர்கள் அனைவரும் இந்த சுதந்திர தினத்தை கரிநாளாவே கருதுவதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க.பாலச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.