• May 17 2024

யாழில் மின்சார கட்டணங்களை செலுத்தாது டிமிக்கி விடுபவர்களுக்கு இனிச் சிக்கல்

Sharmi / Jan 27th 2023, 3:14 pm
image

Advertisement

யாழ். மாவட்ட மின்சார பாவனையாளர்களில் ஒரு மாதத்துக்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் வாரங்களில் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ். தலைமை  பிரதம பொறியியலாளர்  தெரிவித்துள்ளார்.

துண்டிக்கப்படும்  சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபாய் மீள்இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு, 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டும் நிலுவை செலுத்தப்படாத பாவனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மின்சார கட்டணம் செலுத்தாது  நிலுவை உள்ள பாவணையாளர்கள்  உடனடியாக மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளர்.

யாழில் மின்சார கட்டணங்களை செலுத்தாது டிமிக்கி விடுபவர்களுக்கு இனிச் சிக்கல் யாழ். மாவட்ட மின்சார பாவனையாளர்களில் ஒரு மாதத்துக்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் வாரங்களில் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ். தலைமை  பிரதம பொறியியலாளர்  தெரிவித்துள்ளார்.துண்டிக்கப்படும்  சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபாய் மீள்இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு, 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டும் நிலுவை செலுத்தப்படாத பாவனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே மின்சார கட்டணம் செலுத்தாது  நிலுவை உள்ள பாவணையாளர்கள்  உடனடியாக மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளர்.

Advertisement

Advertisement

Advertisement