” தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் தந்திரத்தில் இருந்து விடுபட்டு மக்கள் வழிக்கு திரும்ப வேண்டும்.” – என்று கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
வரவு- செலவுத் திட்டத்தின் இறுதிவாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இதன்போது பாதீட்டுக்கு எதிராக முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் வாக்களித்தனர். எனினும், வேலுகுமார் எம்.பி. நடுநிலை வகித்தார்.
இந்நிலையிலேயே தனது முகநூல் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.