• Oct 18 2024

நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் - 100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி..! samugammedia

Chithra / Apr 19th 2023, 2:32 pm
image

Advertisement

இன்று (19) காலை பெரகலையில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹப்புத்தளை - பெரகல வீதியில் முச்சக்கரவண்டி இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி பெரகல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் எனவும், அவர் ஹப்புத்தளையில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை வைப்பிலிடச் சென்ற வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் - 100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி. samugammedia இன்று (19) காலை பெரகலையில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.ஹப்புத்தளை - பெரகல வீதியில் முச்சக்கரவண்டி இவ்வாறு விபத்துக்குள்ளானது.விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி பெரகல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் எனவும், அவர் ஹப்புத்தளையில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை வைப்பிலிடச் சென்ற வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement