பொரளை – கோட்டே வீதி நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.00 மணியில் இச்சம்பவம் இடம்பெற்றது
இதனால் குறித்த ரயில் வீதியில் பயணிக்க வேண்டிய சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.