• May 17 2024

உலக சாதனை படைப்பதற்கான நடைபயணம்...! மூதூரை வந்தடைந்தது...!samugammedia

Sharmi / Oct 16th 2023, 6:25 pm
image

Advertisement

மாத்தறை - அக்குரஸை பகுதியில் இருந்து செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி உலக சாதனை படைப்பதற்காக நடைபயணத்தை ஆரம்பித்த எஸ்.பாலகுமார் இன்று திங்கட்கிழமை பகல் திருகோணமலை - மூதூர் பகுதியை வந்தடைந்தார்.

இவர் 60 நாட்களில் 3089 கிலோ மீற்றர் தூரம் நாடு பூராகவும் நடைபவணியை மேற்கொண்டு உலக சாதனை படைப்பதற்காக இந்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



உலக சாதனை படைப்பதற்கான நடைபயணம். மூதூரை வந்தடைந்தது.samugammedia மாத்தறை - அக்குரஸை பகுதியில் இருந்து செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி உலக சாதனை படைப்பதற்காக நடைபயணத்தை ஆரம்பித்த எஸ்.பாலகுமார் இன்று திங்கட்கிழமை பகல் திருகோணமலை - மூதூர் பகுதியை வந்தடைந்தார்.இவர் 60 நாட்களில் 3089 கிலோ மீற்றர் தூரம் நாடு பூராகவும் நடைபவணியை மேற்கொண்டு உலக சாதனை படைப்பதற்காக இந்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement