யாழ் வல்வை முத்துமாரியம்மன் 10ம் இரவுத் திருவிழா தண்டிகை நேற்று (31.04.2023) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
கடந்த 20.04.2023 அன்று மஹோற்சவ கிரியைகள் இடம்பெற்று எதிர்வரும் 05.05.2023 அன்று இதோற்சவமும், மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையவுள்ளது.
இவ் மஹோற்சவ கிரியைகள் ஆலய பிரதம குரு வைத்தீஸ்ரக் குருக்கள் தலைமையில் நடாத்திவைக்கப்பட்டன.
இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வல்வை முத்துமாரியம்மன் ஆலய பூந்தண்டிகை திருவிழா.samugammedia யாழ் வல்வை முத்துமாரியம்மன் 10ம் இரவுத் திருவிழா தண்டிகை நேற்று (31.04.2023) வெகு விமர்சையாக இடம்பெற்றது. கடந்த 20.04.2023 அன்று மஹோற்சவ கிரியைகள் இடம்பெற்று எதிர்வரும் 05.05.2023 அன்று இதோற்சவமும், மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையவுள்ளது.இவ் மஹோற்சவ கிரியைகள் ஆலய பிரதம குரு வைத்தீஸ்ரக் குருக்கள் தலைமையில் நடாத்திவைக்கப்பட்டன. இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.