இலங்கை பொலிஸ் விசேட அதிரடிபடையின் கட்டளை தளபதி செயற்பட்டுவந்த வர்ண ஜெயசுந்தர யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராகாவும் பயங்கரவாத தடுப்புபிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை பணிப்பாளராக ஏறக்குறைய 3 வருடங்கள் கடமையாற்றி வந்த நிலையில் இலங்கை வரலாற்றில் பல குற்றச்செயல்களை கட்டுபடுத்திய பணிப்பாளராக பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இலங்கை பொலிஸ் விசேட அதிரடிபடையின் கட்டளை தளபதி செயற்பட்டுவந்த வர்ண ஜெயசுந்தர யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராகாவும் பயங்கரவாத தடுப்புபிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை பணிப்பாளராக ஏறக்குறைய 3 வருடங்கள் கடமையாற்றி வந்த நிலையில் இலங்கை வரலாற்றில் பல குற்றச்செயல்களை கட்டுபடுத்திய பணிப்பாளராக பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர பதவி உயர்வு samugammedia இலங்கை பொலிஸ் விசேட அதிரடிபடையின் கட்டளை தளபதி செயற்பட்டுவந்த வர்ண ஜெயசுந்தர யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராகாவும் பயங்கரவாத தடுப்புபிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படை பணிப்பாளராக ஏறக்குறைய 3 வருடங்கள் கடமையாற்றி வந்த நிலையில் இலங்கை வரலாற்றில் பல குற்றச்செயல்களை கட்டுபடுத்திய பணிப்பாளராக பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர பதவி உயர்வு பெற்றுள்ளார்.இலங்கை பொலிஸ் விசேட அதிரடிபடையின் கட்டளை தளபதி செயற்பட்டுவந்த வர்ண ஜெயசுந்தர யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராகாவும் பயங்கரவாத தடுப்புபிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படை பணிப்பாளராக ஏறக்குறைய 3 வருடங்கள் கடமையாற்றி வந்த நிலையில் இலங்கை வரலாற்றில் பல குற்றச்செயல்களை கட்டுபடுத்திய பணிப்பாளராக பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.