• May 05 2024

மதுபானம் பதுக்கி வைப்பவர்களுக்கு எச்சரிக்கை..! கடுமையாகும் சட்டம்

Chithra / Dec 31st 2023, 4:02 pm
image

Advertisement

 

வற் வரி அதிகரிப்பு காரணமாக அனுமதியின்றி மதுபானங்களை சேகரிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிங்க தெரிவித்தார்.


மதுபானம் பதுக்கி வைப்பவர்களுக்கு எச்சரிக்கை. கடுமையாகும் சட்டம்  வற் வரி அதிகரிப்பு காரணமாக அனுமதியின்றி மதுபானங்களை சேகரிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிங்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement