• May 18 2024

அமைச்சரவை மாற்றுவதால் பிரச்னை தீருமா?...! நேரம் வரும்போது அதிரடி...!மைத்திரி திட்டவட்டம்...!samugammedia

Sharmi / Sep 5th 2023, 9:25 am
image

Advertisement

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி எவ்வாறானதொரு முடிவை எடுக்கும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரி இவ்வாறு கூறினார்.

'இவ்விவகாரம் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை.பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. நேரம் வரும்போது முடிவெடுக்கப்படும்.அமைச்சரவை மாற்றுவதால் பிரச்னை தீருமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.' எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.

அமைச்சரவை மாற்றுவதால் பிரச்னை தீருமா. நேரம் வரும்போது அதிரடி.மைத்திரி திட்டவட்டம்.samugammedia சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி எவ்வாறானதொரு முடிவை எடுக்கும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரி இவ்வாறு கூறினார்.'இவ்விவகாரம் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை.பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. நேரம் வரும்போது முடிவெடுக்கப்படும்.அமைச்சரவை மாற்றுவதால் பிரச்னை தீருமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.' எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement