• May 01 2024

குளத்தில் நீராடச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு- திருகோணமலையில் சம்பவம்! samugammedia

Tamil nila / May 24th 2023, 5:23 pm
image

Advertisement

திருகோணமலை எத்தாபெந்திவெவ குளத்திற்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று (24) 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆர்.சியந்தாசந்ரகாந்தி‌ (47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.


விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

குளத்தில் நீராடச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு- திருகோணமலையில் சம்பவம் samugammedia திருகோணமலை எத்தாபெந்திவெவ குளத்திற்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (24) 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆர்.சியந்தாசந்ரகாந்தி‌ (47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement