• May 17 2024

கோபத்தில் பெண் செய்த செயல்- சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்! samugammedia

Tamil nila / Aug 8th 2023, 7:52 pm
image

Advertisement

சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள நூடுல்ஸ் கடைக்கு சென்று வாடிக்கையாளர் ஒருவர் நூடுல்ஸ் விலை என்ன என்று கடைக்காரரிடம் கேட்டபோது, ஒரு கிண்ணம் நூடுல்ஸ் இந்திய மதிப்பில் ரூ.164 என்று விற்பனையாளர் கூறியுள்ளார்.

அப்போது வாடிக்கையாளர் விலை அதிகமாக உள்ளது என்றார்.

இது தொடர்பாக வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் விற்பனையாளரின் மகன் எழுந்து வாடிக்கையாளரிடம் கோபமாக, “உங்களால் வாங்க முடியாது என்றால், வெளியேறு” என்று கூறினார்.

அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து உடனே கடைக்காரரிடம் கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளின் விலை என்ன என்று கேட்டார். அதற்கு அவர் ரூ.9,920 என்றார். உடனே அந்த பணத்தை செலுத்திய வாடிக்கையாளர் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அனைத்தையும் வாங்கி தரையில் அடித்து நொறுக்கி அழித்தார்.

இந்த புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது.

கோபத்தில் பெண் செய்த செயல்- சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் samugammedia சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள நூடுல்ஸ் கடைக்கு சென்று வாடிக்கையாளர் ஒருவர் நூடுல்ஸ் விலை என்ன என்று கடைக்காரரிடம் கேட்டபோது, ஒரு கிண்ணம் நூடுல்ஸ் இந்திய மதிப்பில் ரூ.164 என்று விற்பனையாளர் கூறியுள்ளார்.அப்போது வாடிக்கையாளர் விலை அதிகமாக உள்ளது என்றார்.இது தொடர்பாக வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர் விற்பனையாளரின் மகன் எழுந்து வாடிக்கையாளரிடம் கோபமாக, “உங்களால் வாங்க முடியாது என்றால், வெளியேறு” என்று கூறினார்.அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து உடனே கடைக்காரரிடம் கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளின் விலை என்ன என்று கேட்டார். அதற்கு அவர் ரூ.9,920 என்றார். உடனே அந்த பணத்தை செலுத்திய வாடிக்கையாளர் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அனைத்தையும் வாங்கி தரையில் அடித்து நொறுக்கி அழித்தார்.இந்த புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement