பிரான்ஸில் தீயினை அணைக்க முயன்ற இளம் தீயணைப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பரிசைச் சேர்ந்த 24 வயதான அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை செயிண்ட் டெனிஸ் நகரின் ரூ லேண்டி வீதியிலுள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, அந்த தீயினை அணைப்பதற்காக அதிகாரி உட்பட நான்கு தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அதன் பொழுது அந்த திகாரி, தீயை அணைப்பதற்கு முயற்சி செய்துள்ள நிலையில், அவர் தீக்குள் சிக்கி காயமடைந்துள்ளார்.
மேலும் அந்நாட்டில் 17 வயதான இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு கலவர பூமியாக மாறியுள்ளதுடன், வன்முறைகளும் இடம்பெற்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் இளம் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு. உள்துறை அமைச்சர் அறிவிப்பு. samugammedia பிரான்ஸில் தீயினை அணைக்க முயன்ற இளம் தீயணைப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். பரிசைச் சேர்ந்த 24 வயதான அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை செயிண்ட் டெனிஸ் நகரின் ரூ லேண்டி வீதியிலுள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த தீயினை அணைப்பதற்காக அதிகாரி உட்பட நான்கு தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் பொழுது அந்த திகாரி, தீயை அணைப்பதற்கு முயற்சி செய்துள்ள நிலையில், அவர் தீக்குள் சிக்கி காயமடைந்துள்ளார். மேலும் அந்நாட்டில் 17 வயதான இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு கலவர பூமியாக மாறியுள்ளதுடன், வன்முறைகளும் இடம்பெற்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது.