தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தினமானது இன்று யாழ் மத்தியகல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் மாலை 3.30 மணிக்கு ஆம்பமாகி இடம்பெற்றது.
தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை கொழும்பு பல்கலைக்கழக சட்டப்பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் உரையாற்றினார்.
இவற்றுடன் பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய "தந்தை செல்வாவின் அரசியல் ஞானமும் குணங்களும்" நூலும் கவிஞர் எ.எம்.எம்.அனல் எழுதிய "தந்தை செல்வா சீர்மை காவியம்" நூலும் வெளியிடப்பட்டன.
இந் நிகழ்வில் தந்தை செல்வா அறக்கட்டளையினர் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
யாழ் மத்தியகல்லூரியில், தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தினம் அனுஷ்டிப்புsamugammedia தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தினமானது இன்று யாழ் மத்தியகல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் மாலை 3.30 மணிக்கு ஆம்பமாகி இடம்பெற்றது.தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை கொழும்பு பல்கலைக்கழக சட்டப்பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் உரையாற்றினார்.இவற்றுடன் பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய "தந்தை செல்வாவின் அரசியல் ஞானமும் குணங்களும்" நூலும் கவிஞர் எ.எம்.எம்.அனல் எழுதிய "தந்தை செல்வா சீர்மை காவியம்" நூலும் வெளியிடப்பட்டன.இந் நிகழ்வில் தந்தை செல்வா அறக்கட்டளையினர் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.