படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாமனிதருமான ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம் பெற்றது.
இதன்போது மாமனிதரின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தி நினைவுகூரப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்புப் புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமனிதர் யோசப் பரராஜசிங்கத்தின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாமனிதருமான ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம் பெற்றது.இதன்போது மாமனிதரின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தி நினைவுகூரப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்புப் புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.