• May 20 2024

வான்வழித் தாக்குதலில் சூடான் குடிமக்கள் 22 பேர் பலி samugammedia

Chithra / Jul 9th 2023, 2:13 pm
image

Advertisement

சூடான் ராணுவத்திற்கும் இடைக்காலப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது வான்வழித் தாக்குதலில் 22 சூடான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வான்வழித் தாக்குதலை எந்தக் கட்சி நடத்தியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த தாக்குதலுக்கு சூடான் இராணுவம் பொறுப்பேற்றுள்ளதுடன், இந்த தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சூடான் இடைக்கால படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் ராணுவம் தங்களது முக்கிய விநியோக வழியை தடுக்கும் வகையில் தாக்குதலை நடத்தியதாக இடைக்கால ராணுவம் தெரிவித்துள்ளது.


வான்வழித் தாக்குதலில் சூடான் குடிமக்கள் 22 பேர் பலி samugammedia சூடான் ராணுவத்திற்கும் இடைக்காலப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது வான்வழித் தாக்குதலில் 22 சூடான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.வான்வழித் தாக்குதலை எந்தக் கட்சி நடத்தியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும் இந்த தாக்குதலுக்கு சூடான் இராணுவம் பொறுப்பேற்றுள்ளதுடன், இந்த தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சூடான் இடைக்கால படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சூடான் ராணுவம் தங்களது முக்கிய விநியோக வழியை தடுக்கும் வகையில் தாக்குதலை நடத்தியதாக இடைக்கால ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement