• Sep 20 2024

மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு! இலங்கையில் சோகம் samugammedia

Chithra / Jul 23rd 2023, 7:11 am
image

Advertisement

அக்குரெஸ்ஸ பகுதியில் மரமொன்று முறிந்து விழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனர்த்தத்தின் போது சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அக்குரெஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சம்பவத்தில் காயமடைந்த இருவர் காலி கராப்பிடிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அக்குரெஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு இலங்கையில் சோகம் samugammedia அக்குரெஸ்ஸ பகுதியில் மரமொன்று முறிந்து விழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.இந்த அனர்த்தத்தின் போது சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அக்குரெஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம் சம்பவத்தில் காயமடைந்த இருவர் காலி கராப்பிடிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அக்குரெஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement