• May 19 2024

இலங்கையில் விபத்துக்களால் நாளாந்தம் பறிபோகும் 30 பேரின் உயிர்..! samugammedia

Chithra / Nov 16th 2023, 3:04 pm
image

Advertisement

பல்வேறு விபத்துக்களால் நாளாந்தம் 30 பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக வைத்தியநிபுணர் வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், 2025ஆம் ஆண்டளவில் வருடாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 155 இலட்சமாக அதிகரிக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் விபத்துக்களால் நாளாந்தம் பறிபோகும் 30 பேரின் உயிர். samugammedia பல்வேறு விபத்துக்களால் நாளாந்தம் 30 பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக வைத்தியநிபுணர் வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.அத்துடன், 2025ஆம் ஆண்டளவில் வருடாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 155 இலட்சமாக அதிகரிக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement