• Sep 21 2024

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 32 இலங்கைப் பெண்கள்..! samugammedia

Chithra / May 16th 2023, 11:19 am
image

Advertisement

குவைத்தில் இருந்து 32 இலங்கைப் பெண்கள்  கடத்தப்பட்ட நிலையில் இன்று (16.05.2023) அதிகாலை இலங்கை திரும்பியுள்ளனர். 

தொழில் செய்யச் சென்று அந்நாட்டு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி குவைத் மாநிலத்தின் வெளியூர்களில் பணிபுரியும் போது, ​​தூதரகத்திற்கு வந்து தாங்களாகவே இலங்கை செல்வதற்காகப் பதிவு செய்த இலங்கைப் பெண்களின் குழுவே இந்தக் குழு எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பெண்கள் அனுராதபுரம், வவுனியா, கம்பஹா, கிண்ணியா, கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாகும். 

இந்த குழுவினர் இன்று அதிகாலை 03.10 மணியளவில் அல் ஜசீரா விமான சேவைக்கு சொந்தமான ஜே-9 551 இல் குவைத்திலிருந்து புறப்பட்டனர்.

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 32 இலங்கைப் பெண்கள். samugammedia குவைத்தில் இருந்து 32 இலங்கைப் பெண்கள்  கடத்தப்பட்ட நிலையில் இன்று (16.05.2023) அதிகாலை இலங்கை திரும்பியுள்ளனர். தொழில் செய்யச் சென்று அந்நாட்டு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி குவைத் மாநிலத்தின் வெளியூர்களில் பணிபுரியும் போது, ​​தூதரகத்திற்கு வந்து தாங்களாகவே இலங்கை செல்வதற்காகப் பதிவு செய்த இலங்கைப் பெண்களின் குழுவே இந்தக் குழு எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பெண்கள் அனுராதபுரம், வவுனியா, கம்பஹா, கிண்ணியா, கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாகும். இந்த குழுவினர் இன்று அதிகாலை 03.10 மணியளவில் அல் ஜசீரா விமான சேவைக்கு சொந்தமான ஜே-9 551 இல் குவைத்திலிருந்து புறப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement