• May 19 2024

இலங்கையர்கள் 37 இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Dec 13th 2022, 7:48 am
image

Advertisement

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற சுமார்  37 இலட்சம் பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, நலப்பணிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதையும் உள்ளடக்கிய பிரதேச செயலக மட்டத்தில் அரச உதவிகளைப் பெறத் தகுதியுடைய தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண தகவல் பெறப்பட்டுள்ளது.

இதன்படி 37 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் நலன்புரிப் பலன்கள் சபை குறிப்பிட்டுள்ளது.


இந்த தகவல் சேகரிப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கள அலுவலர்கள் இம்மாதம் உதவி விண்ணப்பதாரரிடம் சென்று தகவல்களை சேகரித்து, ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவித் தகவல் அமைப்பில் தகவல் உள்ளிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையர்கள் 37 இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற சுமார்  37 இலட்சம் பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, நலப்பணிகள் வாரியம் தெரிவித்துள்ளது.இலங்கை முழுவதையும் உள்ளடக்கிய பிரதேச செயலக மட்டத்தில் அரச உதவிகளைப் பெறத் தகுதியுடைய தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண தகவல் பெறப்பட்டுள்ளது.இதன்படி 37 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் நலன்புரிப் பலன்கள் சபை குறிப்பிட்டுள்ளது.இந்த தகவல் சேகரிப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கள அலுவலர்கள் இம்மாதம் உதவி விண்ணப்பதாரரிடம் சென்று தகவல்களை சேகரித்து, ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவித் தகவல் அமைப்பில் தகவல் உள்ளிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement