• Sep 21 2024

நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் மாயம் - சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் ஏற்பட்ட விபரீதம் SamugamMedia

Chithra / Mar 21st 2023, 2:58 pm
image

Advertisement

வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் இன்று (21) காலை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.

10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளனர்.

நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் மாயம் - சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் ஏற்பட்ட விபரீதம் SamugamMedia வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் இன்று (21) காலை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement