• Apr 27 2024

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு...! samugammedia

Sharmi / Nov 13th 2023, 10:16 am
image

Advertisement

வழமையான பயிற்சியின்  போது கிழக்கு மத்தியதரைக் கடலில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஆர்-60 என்ற ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

வழமையான பயிற்சியின் ஒரு பகுதியாக எரிபொருள் நிரப்பும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்த கொடிய விபத்து பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் தொடர்ந்து சேகரிக்கும் அதே வேளையில், நமது மகத்தான தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் வரிசையில் வைக்கிறார்கள் என்பது மற்றொரு அப்பட்டமான நினைவூட்டலாகும். 

எங்கள் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். அவர்கள் அமெரிக்காவின் சிறந்த பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்களின் சேவையையும் தியாகத்தையும் நாங்கள் நினைவுகூருவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு. samugammedia வழமையான பயிற்சியின்  போது கிழக்கு மத்தியதரைக் கடலில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.ஆர்-60 என்ற ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.வழமையான பயிற்சியின் ஒரு பகுதியாக எரிபொருள் நிரப்பும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.அதேவேளை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்த கொடிய விபத்து பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் தொடர்ந்து சேகரிக்கும் அதே வேளையில், நமது மகத்தான தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் வரிசையில் வைக்கிறார்கள் என்பது மற்றொரு அப்பட்டமான நினைவூட்டலாகும். எங்கள் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். அவர்கள் அமெரிக்காவின் சிறந்த பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்களின் சேவையையும் தியாகத்தையும் நாங்கள் நினைவுகூருவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement