• May 04 2024

யாழ்ப்பாணத்தில் இருந்து 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்..! பொலிசார் தீவிர விசாரணை samugammedia

Chithra / Nov 27th 2023, 8:19 am
image

Advertisement


யாழில் இருந்து இரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று அதிகாலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்களே இன்று அதிகாலை 2 மணியளவில் தமிழகம்  தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர். 

3 ஆண்கள் இரு பெண்கள் இரு சிறுவர்கள் என மொத்தம் ஏழுபேரே இவ்வாறு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

தமிழகம் சென்றவர்களை பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து 7 பேர் தமிழகத்தில் தஞ்சம். பொலிசார் தீவிர விசாரணை samugammedia யாழில் இருந்து இரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று அதிகாலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்களே இன்று அதிகாலை 2 மணியளவில் தமிழகம்  தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர். 3 ஆண்கள் இரு பெண்கள் இரு சிறுவர்கள் என மொத்தம் ஏழுபேரே இவ்வாறு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.தமிழகம் சென்றவர்களை பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement