மலேசியாவில் வயதான தம்பதியிடம் 20 நாட்களில் 3 முறை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bercham நகரின் Taman Ria உள்ள அவர்களின் வீட்டில் அந்த சம்பவங்கள் நேர்ந்தன.
அடுத்த கொள்ளைச் சம்பவம் எப்போது நடக்கும் என்ற பயத்தில் இருவரும் தினமும் வாழ்கின்றனர்.
நான்காவது முறையாக இது நடக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன் என 71 வயதான சான் Chan Liew Chan தெரிவித்துள்ளார்.
அவர் தமது 80 வயதுக் கணவர் Tou Kum Hin வாழ்ந்து வருகிறார்.
அவர்களுடைய தனிப்பட்ட ஆவணங்கள், சுமார் 26,000 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கம், நகைகள் ஆகியவை மே 2, 11, 24ஆம் தேதிகளில் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.
அவர்கள் வசிக்கும் வட்டாரத்தில் காவல்துறை கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று நம்புவதாகத் Chan கூறினார்.மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் எனவும் பொலிஸார் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வைத்திருக்கக்கூடாது என்று அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.
மலேசியாவில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி – 20 நாட்களில் 3 முறை நடந்த சம்பம் samugammedia மலேசியாவில் வயதான தம்பதியிடம் 20 நாட்களில் 3 முறை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Bercham நகரின் Taman Ria உள்ள அவர்களின் வீட்டில் அந்த சம்பவங்கள் நேர்ந்தன.அடுத்த கொள்ளைச் சம்பவம் எப்போது நடக்கும் என்ற பயத்தில் இருவரும் தினமும் வாழ்கின்றனர்.நான்காவது முறையாக இது நடக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன் என 71 வயதான சான் Chan Liew Chan தெரிவித்துள்ளார்.அவர் தமது 80 வயதுக் கணவர் Tou Kum Hin வாழ்ந்து வருகிறார்.அவர்களுடைய தனிப்பட்ட ஆவணங்கள், சுமார் 26,000 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கம், நகைகள் ஆகியவை மே 2, 11, 24ஆம் தேதிகளில் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.அவர்கள் வசிக்கும் வட்டாரத்தில் காவல்துறை கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று நம்புவதாகத் Chan கூறினார்.மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் எனவும் பொலிஸார் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வைத்திருக்கக்கூடாது என்று அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.