இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிணற்றுக் கட்டில் சறுக்கி விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு samugammedia யாழ். வேலனை 6ஆம் வட்டாரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (16.04.2023) நடந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ். வேலனை 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த இராசதுரை ரமணன் (வயது – 52) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிணற்றுக் கட்டில் சறுக்கி விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.