• Sep 20 2024

இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு - வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Dec 31st 2022, 7:50 am
image

Advertisement

அரச கருமமொழிகள் திணைக்களத்தின் மொழிக்கல்விக் கூடம் பல பாடநெறிகளை ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

சிங்களம், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மனி, ஹிந்தி, இத்தாலி, ஜப்பான், ரஷ்ய, சீன, அரேபிய மற்றும் கொரிய மொழிகள் இதன் கீழ் போதிக்கப்படவுள்ளன.

பாடநெறிக்கான காலம் ஆறு மாதங்களாகும். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தின் ஊடாக மாதிரி விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


வரையறுக்கப்பட்ட அளவு விண்ணப்பதாரிகளே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 0112 889 457 அல்லது 0112 888 934 முதல் ஒன்பது வரையான தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளுமாறு திணைக்களம் கேட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு - வெளியான விசேட அறிவிப்பு அரச கருமமொழிகள் திணைக்களத்தின் மொழிக்கல்விக் கூடம் பல பாடநெறிகளை ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது.சிங்களம், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மனி, ஹிந்தி, இத்தாலி, ஜப்பான், ரஷ்ய, சீன, அரேபிய மற்றும் கொரிய மொழிகள் இதன் கீழ் போதிக்கப்படவுள்ளன.பாடநெறிக்கான காலம் ஆறு மாதங்களாகும். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தின் ஊடாக மாதிரி விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.வரையறுக்கப்பட்ட அளவு விண்ணப்பதாரிகளே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.மேலதிக விபரங்களுக்கு 0112 889 457 அல்லது 0112 888 934 முதல் ஒன்பது வரையான தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளுமாறு திணைக்களம் கேட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement