இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தாலும், செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளைப் போலவே நடத்தும் காலம் இது. குடும்ப உறுப்பினருக்கு கொடுக்கும் அதே அன்பையும் மரியாதையையும் அரவணைப்பையும் இன்று செல்லப்பிராணிகளுக்கும் கொடுக்கிறார்கள்.
மாறும் காலங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆச்சரியம் அளிக்கிறது. செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கும் இளம்பெண் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
சுஜாதா பாரதி என்ற இளம்பெண், தனது வீட்டில் நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். நாய் கர்ப்பமாக இருந்ததை தெரிந்துக் கொண்ட சுஜாதா எடுத்த முடிவு ஆச்சரியம் அளிக்கிறது.
தனது மகள் கர்ப்பமாக இருந்தால், என்ன செய்வோமோ, அதை ஏன் நமது செல்லக்குட்டிகளுக்கும் செய்யக்கூடாது என்று அவர் கேட்டிருக்கிறார்.
செல்ல நாயின் உரிமையாளர் சுஜாதா பாரதி இன்ஸ்டாகிராமில், வளைகாப்பு புகைப்படத்தை “என் அழகிய செல்லத்துக்கு வளைகாப்பு” என்று பகிர்ந்துள்ளார்:
தனது செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்திய இளம்பெண்:வைரலாகும் புகைப்படங்கள் இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தாலும், செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளைப் போலவே நடத்தும் காலம் இது. குடும்ப உறுப்பினருக்கு கொடுக்கும் அதே அன்பையும் மரியாதையையும் அரவணைப்பையும் இன்று செல்லப்பிராணிகளுக்கும் கொடுக்கிறார்கள்.மாறும் காலங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆச்சரியம் அளிக்கிறது. செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கும் இளம்பெண் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.சுஜாதா பாரதி என்ற இளம்பெண், தனது வீட்டில் நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். நாய் கர்ப்பமாக இருந்ததை தெரிந்துக் கொண்ட சுஜாதா எடுத்த முடிவு ஆச்சரியம் அளிக்கிறது.தனது மகள் கர்ப்பமாக இருந்தால், என்ன செய்வோமோ, அதை ஏன் நமது செல்லக்குட்டிகளுக்கும் செய்யக்கூடாது என்று அவர் கேட்டிருக்கிறார்.செல்ல நாயின் உரிமையாளர் சுஜாதா பாரதி இன்ஸ்டாகிராமில், வளைகாப்பு புகைப்படத்தை “என் அழகிய செல்லத்துக்கு வளைகாப்பு” என்று பகிர்ந்துள்ளார்:வீடியோ