• May 20 2024

கிராஞ்சியில் மேலும் கடலட்டை பண்ணைகள் அமைக்க அனுமதி! நீதிகேட்ட மீனவர்களை மிரட்டி வழக்கு தாக்கல் செய்துள்ள பொலிசார் samugammedia

Chithra / Mar 30th 2023, 7:27 am
image

Advertisement


கடலட்டை பண்ணைக்காக பாரம்பரிய தொழில்களை அகற்றி  ஏழை மக்களை வதைக்கும் செயற்பாட்டில் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது  தொடர்பில்  நீதி கேட்ட அப்பாவி மீனவர்களை நேற்றையதினம் பொலிசாரை கொண்டு மிரட்டி  வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 

குறித்த அநீதி தொடர்பில் நீதி கேட்டவர்களை ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த  இருவரும் சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக 150  நாளாக போராடியவர்கள் என்றும் அவர்களுக்கு எதிராகவே கடற்றொழில் நீரியல் துறை உதவி பணிப்பாளர் மோகனகுமார் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கிராஞ்சியில் மேலும் கடலட்டை பண்ணைகள் அமைக்க அனுமதி நீதிகேட்ட மீனவர்களை மிரட்டி வழக்கு தாக்கல் செய்துள்ள பொலிசார் samugammedia கடலட்டை பண்ணைக்காக பாரம்பரிய தொழில்களை அகற்றி  ஏழை மக்களை வதைக்கும் செயற்பாட்டில் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இது  தொடர்பில்  நீதி கேட்ட அப்பாவி மீனவர்களை நேற்றையதினம் பொலிசாரை கொண்டு மிரட்டி  வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த அநீதி தொடர்பில் நீதி கேட்டவர்களை ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குறித்த  இருவரும் சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக 150  நாளாக போராடியவர்கள் என்றும் அவர்களுக்கு எதிராகவே கடற்றொழில் நீரியல் துறை உதவி பணிப்பாளர் மோகனகுமார் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement