• Sep 20 2024

மாங்குளம் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று மீட்பு! SamugamMedia

Tamil nila / Feb 16th 2023, 6:46 pm
image

Advertisement

முல்லைத்தீவு  மாவட்டம் மாங்குளத்திற்கும் ஒட்டுசுட்டானுக்கும்  இடைப்பட்ட  மேளீவனம் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று இன்று அடையாளம் காணப்பட்டிருந்தது.



 மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்களால் குறித்த, யானை  அடையாளங் காணப்பட்ட நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது


இதேவேளை யானையின் ஒருகால் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்


இதே வேளை இறந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் நாளைய தினம் மேற்கொள்ளப்படும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

மாங்குளம் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று மீட்பு SamugamMedia முல்லைத்தீவு  மாவட்டம் மாங்குளத்திற்கும் ஒட்டுசுட்டானுக்கும்  இடைப்பட்ட  மேளீவனம் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று இன்று அடையாளம் காணப்பட்டிருந்தது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்களால் குறித்த, யானை  அடையாளங் காணப்பட்ட நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுஇதேவேளை யானையின் ஒருகால் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்இதே வேளை இறந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் நாளைய தினம் மேற்கொள்ளப்படும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement