• May 21 2024

மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Sep 12th 2023, 4:31 pm
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து மூன்று மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கைகள் இன்று (12) மாலை வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து மூன்று மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த எச்சரிக்கைகள் இன்று (12) மாலை வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement