• Apr 30 2024

ஜனவரி சீனாவிலிருந்து மற்றுமொரு அதிநவீன ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு..? samugammedia

Chithra / Nov 16th 2023, 10:57 am
image

Advertisement

 

இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சி கப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை  சீனா கோரியுள்ளது.

சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

2024 ஜனவரி 5ம் திகதி முதல் 20ம் திகதி வரை இந்த கப்பல் இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.

சீனாவின் இயற்கை வளங்களிற்கான அமைச்சிற்கு சொந்தமான கப்பலே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தியாவின் கடும் கரிசனைகளிற்கு மத்தியில் ஒக்டோபர் மாதம் சீன கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி சீனாவிலிருந்து மற்றுமொரு அதிநவீன ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு. samugammedia  இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சி கப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை  சீனா கோரியுள்ளது.சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.2024 ஜனவரி 5ம் திகதி முதல் 20ம் திகதி வரை இந்த கப்பல் இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.சீனாவின் இயற்கை வளங்களிற்கான அமைச்சிற்கு சொந்தமான கப்பலே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.இந்தியாவின் கடும் கரிசனைகளிற்கு மத்தியில் ஒக்டோபர் மாதம் சீன கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement