ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கான வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்பதுடன் இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.