மின்கட்டண அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் பண்டிகைக் காலத்திற்கான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பமுனுவா அருயமா ஆயத்த ஆடை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் குசும்சிறி தசநாயக்க,
டிசம்பரைப் போலவே ஏப்ரல் மாதத்தில் தயாரிப்புகளை வழங்குவதற்கான ஓடர்களைப் பெறுகிறோம். இப்போது மின்கட்டண உயர்வால் எமது உட்பத்திகளுக்கு குறைந்தபட்சம் 20% விலையை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்.
எங்கள் அங்கத்தவர்களின் பெரும்பாலானவர்கள் சுயதொழில் ரீதியில் ஆடைகளை வடிவமைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பெருமளவிலான எமது உற்பத்தியாளர்கள் தொழிலை கைவிடுகின்றனர்.
தமிழ் – சிங்கள புத்தாண்டில் விற்பனைக்கு ஆடைகள் கிடைக்குமா என்று தெரியவில்லை.- என்றார்.
தமிழ் – சிங்கள புத்தாண்டில் விற்பனைக்கு ஆடைகள் கிடைக்குமா SamugamMedia மின்கட்டண அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் பண்டிகைக் காலத்திற்கான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பமுனுவா அருயமா ஆயத்த ஆடை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் குசும்சிறி தசநாயக்க,டிசம்பரைப் போலவே ஏப்ரல் மாதத்தில் தயாரிப்புகளை வழங்குவதற்கான ஓடர்களைப் பெறுகிறோம். இப்போது மின்கட்டண உயர்வால் எமது உட்பத்திகளுக்கு குறைந்தபட்சம் 20% விலையை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். எங்கள் அங்கத்தவர்களின் பெரும்பாலானவர்கள் சுயதொழில் ரீதியில் ஆடைகளை வடிவமைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பெருமளவிலான எமது உற்பத்தியாளர்கள் தொழிலை கைவிடுகின்றனர். தமிழ் – சிங்கள புத்தாண்டில் விற்பனைக்கு ஆடைகள் கிடைக்குமா என்று தெரியவில்லை.- என்றார்.