யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தினுள் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கோள்ளும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
கடந்தகாலங்களில் ஆரியகுளத்தினுள் மத அனுஷ்டானங்களை நிகழ்த்த யாழ் மாநகரசபை தடை விதித்திருந்ததது.
இந்நிலையில் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கோள்ளும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்வரும் 5 ஆம் திகதி வெசாக் தினம் ஆகும். இன்றிலிருந்து வெசாக் தின நிகழ்வுகள் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.