நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருக்கும் வரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாதா?? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடற்தொழில் அமைச்சரிடம் கிண்டலாக வினவினார்.
இன்று யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
குறித்த விவாதத்தில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருக்கின்றீர்கள். நீண்ட காலமாக ஒரே விடயத்தினை திரும்ப திரும்ப கூறுகின்றீர்கள்.
ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதா?? அல்லது நீங்கள் அமைச்சராக இருக்கும் வரை இதற்கு தீர்வு கிடைக்காதா? என கூறினார்.
நீங்கள் அமைச்சராக இருக்கும் வரை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதா சிறீதரன் எம்.பி. கிண்டல் samugammedia நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருக்கும் வரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாதா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடற்தொழில் அமைச்சரிடம் கிண்டலாக வினவினார்.இன்று யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.குறித்த விவாதத்தில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருக்கின்றீர்கள். நீண்ட காலமாக ஒரே விடயத்தினை திரும்ப திரும்ப கூறுகின்றீர்கள்.ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதா அல்லது நீங்கள் அமைச்சராக இருக்கும் வரை இதற்கு தீர்வு கிடைக்காதா என கூறினார்.