• May 17 2024

மக்களே அவதானம்...! இலங்கையின் முக்கிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Sep 4th 2023, 1:58 pm
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கு மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட நிலை 1 மற்றும் நிலை 2 மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

எனவே, இப் பகுதியில் வசிக்கும் மக்கள்,மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுதல் குறித்து விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மக்களே அவதானம். இலங்கையின் முக்கிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கு மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட நிலை 1 மற்றும் நிலை 2 மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.எனவே, இப் பகுதியில் வசிக்கும் மக்கள்,மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுதல் குறித்து விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement