பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தேசிய பயிற்சி தாதியான புஷ்பா ரம்யானி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்தக் காலப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பட்டாசு வெடிக்கும் போது கவனமாக செயற்படவும் - எச்சரிக்கை பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தேசிய பயிற்சி தாதியான புஷ்பா ரம்யானி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.எமது செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்தக் காலப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.