மியான்மாரின் சாஜைங் என்ற பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பொதுமக்களை குறிவைத்து மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பல குழந்தைகள் மற்றும் செய்தியாளர்கள் உட்பட குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
2021-ல் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அதன் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் பொதுமக்கள் மீது அந்நாட்டு இராணுவம் இது போன்ற வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனால், 3,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணுவ படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு செய்தி நிறுவனம் மதிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மாரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் samugammedia மியான்மாரின் சாஜைங் என்ற பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பொதுமக்களை குறிவைத்து மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பல குழந்தைகள் மற்றும் செய்தியாளர்கள் உட்பட குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 2021-ல் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அதன் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் பொதுமக்கள் மீது அந்நாட்டு இராணுவம் இது போன்ற வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதனால், 3,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணுவ படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு செய்தி நிறுவனம் மதிப்பிடப்பட்டுள்ளது.