• May 09 2024

தொடரும் பதற்றம்..! மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா..!samugammedia

Sharmi / Jun 15th 2023, 10:25 pm
image

Advertisement

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது.

அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது.

இன்று வட கொரிய-தென் கொரிய எல்லைக்கு அருகே மிகப்பெரிய அளவில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

தொடரும் பதற்றம். மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா.samugammedia கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது. அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது.இன்று வட கொரிய-தென் கொரிய எல்லைக்கு அருகே மிகப்பெரிய அளவில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement