• Sep 21 2024

மின்வெட்டுக்கு எதிரான மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

Tamil nila / Feb 8th 2023, 5:43 pm
image

Advertisement

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மின்வெட்டுக்கு எதிரான மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடுமா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement