• May 17 2024

லிபியாவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! samugammedia

Tamil nila / Aug 17th 2023, 3:04 pm
image

Advertisement

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.08) முதல் இரண்டு ஆயுதக் குழுக்களுக்கிடையில் இந்த மோதல் நிலைமை உருவாகியது.

எவ்வாறாயினும், இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிபியாவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு samugammedia லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.08) முதல் இரண்டு ஆயுதக் குழுக்களுக்கிடையில் இந்த மோதல் நிலைமை உருவாகியது.எவ்வாறாயினும், இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement